மேட்டூரில் முதல்வரிடம் மனு அளிக்க வெயிலில் காத்திருந்த பெண் ஒருவர் மயக்கம்

மேட்டூர்: மேட்டூரில் முதல்வரிடம் மனு அளிக்க வெயிலில் காத்திருந்த பெண் ஒருவர் மயக்கம் அடைத்தார். கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்தாள் பெண் மயக்கம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: