நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைக்கேடு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்: மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைக்கேடு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை வைத்துள்ளார். அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று ரவீந்திரநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: