பேனர் விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை அக்.11ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவு

சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை அக்டோபேர் 11ம் தேதி சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 14 நாள் நீதிமன்ற காவலில் ஜெயகோபாலை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி ஸ்டார்லி உத்தரவிட்டார்.

Related Stories: