நீட் ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய மாணவர் உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் பணியிடை நீக்கம்

சென்னை: நீட் ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய மாணவர் உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மருத்துவர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதை அடுத்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Related Stories: