மத்தியப்பிரதேசத்தில் பிடிபட்ட பாக்ரி கொள்ளையர்கள் 6 பேரை அக்டோபர் 4-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

சென்னை: மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைனில் பிடிபட்ட பாக்ரி கொள்ளையர்கள் 6 பேரை அக்டோபர் 4-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  உஜ்ஜைனில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீஸ் ஆஜர்படுத்தினர்.

Related Stories: