வழக்கறிஞ்ர் தொழில்புரிய ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் சி.எம்.சாமிக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் தடை

சென்னை: வழக்கறிஞ்ர் தொழில்புரிய ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் சி.எம்.சாமிக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் தடை விதித்தது. உச்சநீதிமன்ற வளாகத்தில் நிர்வாணமாக ஓடியதை அடுத்து வக்கீல் சி.எம்.சாமி மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: