பார்வையற்ற தேர்வர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது: ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை: முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வில் பார்வையற்ற தேர்வர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் நரேஷ் தெரிவித்துள்ளார். பார்வையற்றவர் சொல்லும் விடைகளை எழுத ஒரு ஆசிரியர், தேர்வெழுத கூடுதம் நேரம், தரைத்தளத்தில் தேர்வு மைய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: