சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் மீது பாஜக சார்பில் சார்-ஆட்சியரிடம் புகார் மனு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் மீது பாஜக சார்பில் சார்-ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.  நடராஜர் கோவில் வளாகத்தில் ஆயிரம்கால் மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதி வழங்கியது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளனர். போலீஸ் உரிய முறையில் விசாரிக்காததால் சார்-ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பாஜக கட்சியினர் வலியுறுத்திக்கின்றனர்.

Related Stories: