ஆசிரியர் தகுதி தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: 2018-2019-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்களுக்காக நாளை நடைபெற உள்ள கணினி வழி ஆசிரியர் தகுதி தேர்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மதியம் 2.15 மணிக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: