தமிழகம் குறும்பரத்தில் வளர்க்கப்படும் 3 யானைகளை மீட்க வனத்துறையினர் வருகை Sep 26, 2019 வனத் துறை விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே குறும்பரத்தில் வளர்க்கப்படும் 3 யானைகளை மீட்க வனத்துறையினர் வந்துள்ளனர். காஞ்சிபுரம் கோயிலுக்கு சொந்தமான 3 யானைகளை திருச்சி யானை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க கடந்த வாரம் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல்!
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் எதிரொலி: கடலுக்கு செல்லும் வழிகளில் கயிறு கட்டி தடை விதிப்பு: கடற்கரையில் சுற்றித்திரிபவர்களை எச்சரிக்கும் போலீஸ்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், துணைத் தேர்வுக்கு மே16 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம்: இண்டர்போல் மூலம் தகவல்களை கேட்டு புரோட்டன் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையருக்கு திருமாவளவன் கடிதம்