திருவள்ளூர் அருகே மர்மபொருள் வெடித்து சாமியார் பலியான வீட்டில் தடய அறிவியல் பிரிவு போலீஸ் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மர்மபொருள் வெடித்து சாமியார் பலியான வீட்டில் தடய அறிவியல் பிரிவு போலீஸ் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இறையாமங்கலத்தில் உள்ள சாமியார் கோவிந்தராஜின் வீட்டில் தடய அறிவியல் பிரிவு டி.எஸ்.பி. நளினா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Related Stories: