விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. நிர்வாகி ராஜா சுயேட்சையாக போட்டி

சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. நிர்வாகி ராஜா சுயேட்சையாக போட்டியிடுகிறார். பா.ம.க. முன்னாள் அமைப்புச் செயலாளரான ராஜா 200-க்கும் மேற்பட்டோருடன் மனுத்தாக்கல் செய்தார்.

Related Stories: