அரியலூர் மாவட்டத்தில் தொண்டிகருப்பன் ஏரியில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தொண்டிகருப்பன் ஏரியில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்த 3 மாணவர்களின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: