ரவுடி மணிகண்டன் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வீட்டில் மாஜிஸ்திரேட் இன்று காலை விசாரணை

சென்னை: சென்னையில் ரவுடி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வீட்டில் மாஜிஸ்திரேட் காலை 10 மணிக்கு விசாரணை நடத்தவுள்ளார். மாஜிஸ்திரேட் ஆய்வுக்குப்பின் பிரேதப் பரிசோதனை முடிந்து ரவுடி மணிகண்டன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, ரவுடி மணிகண்டனின் சொந்த ஊரான குயிலப்பாளையத்தில் காலையில் திறக்கப்படும் தேனீர் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Related Stories: