கடலோர காவல் படையின் விமானப் படைக்கு தேர்வானவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னை: கடலோர காவல் படையின் விமானப் படைக்கு தேர்வானவர்களுக்கு பட்டங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்குகிறார். சென்னை பரங்கிமலையில் பதக்கம் வழங்கும் விழா நடைபெறுகிறது.

Related Stories: