நன்னிலம் அருகே திருமலை ஆற்றில் குளிக்கச் சென்ற அக்கா, தம்பி மூழ்கி உயிரிழப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருமலை ஆற்றில் குளிக்கச் சென்ற அக்கா, தம்பி உயிரிழந்தனர். ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி திவ்யா(11), ஸ்ரீராம்(8) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

Related Stories: