சென்னையில் இருந்து மதுரை, கோவை, பெங்களூரு செல்லும் சில ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க யோசனை

சென்னை: சென்னையில் இருந்து மதுரை, கோவை, பெங்களூரு செல்லும் சில ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க யோசனை செய்து வருகின்றனர். சென்னை -மதுரை உள்ளிட்ட தடங்களில் எந்த ரயிலை தனியாரிடம் தரலாம் என்று பரிந்துரைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை செய்து வருகின்றனர். எர்ணாகுளம்-திருவனந்தபுரம் தடத்திலும் சில ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து ரயில்வே யோசனை நடத்தி வருகிறது.

Related Stories: