உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விரைவில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும்: சத்யபிரத சாகு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழக தேர்தல் ஆணையம் கோரி உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான மின்னணு இயந்திரங்களை விரைவில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் என சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 

Related Stories: