இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களில் 12 பேரிடம் மட்டுமே நேர்காணல்

சென்னை: இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களில் 12 பேரிடம் மட்டுமே நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. 12 பேரிடம் மட்டுமே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் நேர்காணல் நடத்தினர். விக்கிரவாண்டி, நாங்குனேரியில் போட்டியிட அதிமுக சார்பில் 90 பேர் விருப்பமனு அளித்திருந்தனர்.

Related Stories: