பெங்களுருவில் மோசமான வானிலை காரணமாக 4 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன

சென்னை: பெங்களுருவில் மோசமான வானிலை காரணமாக 4 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. மோசமான வானிலை காரணமாக பெங்களுருவில் இருந்து சென்னை வந்து செல்லும் 5 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

Related Stories: