உளுந்தூர்பேட்டை - விழுப்புரம் சாலையில் விவசாயிகள் 300 பேர் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை - விழுப்புரம் சாலையின் திருக்கோவிலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு  விவசாயிகள் 300 பேர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கம்புக்கு போதிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: