அரியலூர் நீதிமன்றம் முன் அசோக் குமார் என்ற இளைஞர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

அரியலூர்: அரியலூர் நீதிமன்றம் முன் அசோக் குமார் என்ற இளைஞர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. குடிக்காதபோது குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாக போக்குவரத்து போலீஸ் அபராதம் விதித்ததாக இளைஞர் அசோக் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: