புழல் சிறையில் கைதிகள் 2 பேரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல்

திருவள்ளூர்: புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் 2 பேரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புழல் சிறையின் கழிவறையில் நின்று பேசிக் கொண்டிருந்த கைதிகள் கேப்ரியல், சுந்தரமூர்த்தியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: