சென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்து மோதியதில் சர்பத் கடை உரிமையாளர் முருகேசன் உயிரிழப்பு

சென்னை: சென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்து மோதியதில் சர்பத் கடை உரிமையாளர் முருகேசன் உயிரிழந்துள்ளார். சர்பத் கடைக்கு ஐஸ் கட்டிகள் லோடு ஏற்றி வந்த போது அதை எடுப்பதற்காக சென்ற முருகேசன் மீது அரசுப்பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: