சென்னையில் கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் மீண்டும் தொடக்கம்

சென்னை: லாரி வாடகையை ரூ.1,950- ஆக உயர்த்தகோரிய நிலையில் ரூ.1000 மட்டுமே உயர்த்துவதாக துறைமுகம் நிர்வாகம் அறிவித்தது. ரூ.1000 வாடகை உயர்வுக்கு சம்மதித்த லாரி உரிமையாளர்கள் நேற்று ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றனர். இன்று மீண்டும் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்தனர்.

Related Stories: