தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம்: அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாராகி கொண்டிருக்கிறது, அதில் தொல்லியல் துறை சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள், புதிதாய் தோண்டப்பட உள்ள இடங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: