அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மைய இயக்குனர் தகவல்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டியளித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மைய இயக்குனர் தகவல் அளித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: