காஞ்சிபுரத்தில் நீதிமன்ற வளாகம் முன் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நீதிமன்ற வளாகம் முன் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் சந்திரசேகரை சிவகாங்சி காவல் நிலைய காவலர் சிவலிங்கம் தரக்குறைவாக பேசியதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: