நில மோசடி புகார் தொடர்பாக வரும் 23 ம் தேதி ஆஜராக ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன்

சென்னை: நில மோசடி புகார் தொடர்பாக வரும் 23 ம் தேதி ஆஜராக ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஜெகத்ரட்சகன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: