பெப்சி அமைப்பிற்கு முதற்கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: பெப்சி அமைப்பிற்கு முதற்கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே செல்லமணியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார். பையனூரில் அமைக்கப்பட்டுள்ள அம்மா அரங்கத்திற்கு ரூ.5 கோடி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

Related Stories: