சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்

சென்னை: சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.  கோரிக்கைகள் தொடர்பாக சரக்குகளை கையாளும் சி.எப்.எஸ்.நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஸ்டிரைக் நடத்துகின்றனர். கண்டெய்னர் லாரியில் அதிக எடையுள்ள சரக்குபெட்டகத்தை ஏற்ற மாட்டோம் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: