லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் உறுதிமொழி

சென்னை: தண்ணீர் லாரிகளை குறைந்த வேகத்தில் இயக்குவது என்று தண்ணீர் என்று தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: