சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை பள்ளிகரணை அருகே சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலியின் காரணமாக அனுமதிக்கப்ட்டுள்ளார் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: