இந்தியா பல மொழிகளைக் கற்றாலும் நமது தாய் மொழியை மறக்கக்கூடாது: மம்தா பானர்ஜி கருத்து Sep 14, 2019 மம்தா பானர்ஜி கொல்கத்தா: பல மொழிகளைக் கற்றாலும் நமது தாய் மொழியை மறக்கக்கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அனைத்து மொழிகளையும், கலாச்சாரத்தையும் நாம் மதிக்க வேண்டும் என்று அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி