வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

சென்னை: வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் 27ம் தேதி வரை வங்கி ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். நவம்பர் மாதம் 2வது வாரத்தில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

Related Stories: