ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட பஞ்சலோக நடராஜர் சிலை சென்னை கொண்டு வரப்பட்டது.

சென்னை: ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள பஞ்சலோக நடராஜர் சிலை சென்னை கொண்டு வரப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து விமானத்தில் டெல்லி கொண்டு வரப்பட்ட சிலை சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டது. சென்னையில் இருந்து நடராஜர் சிலை நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

Related Stories: