ப.சிதம்பரத்தை போன்று தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார்: ஹெச்.ராஜா பேச்சு

சென்னை: ப.சிதம்பரத்தை போன்று தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். தமிழக அரசு நீர் மேலாண்மை திட்டத்தில் தனது கவனத்தை செலுத்த வேண்டும் மற்றும் அதிக தடுப்பணைகளை கட்ட வேண்டும். மேலும் முதலமைச்சரின் இஸ்ரேல் பயணம் வரவேற்கத்தக்கது என்று ஹெச்.ராஜா கூறினார்.

Related Stories: