சென்னையில் வங்க தேச காவல் ஆய்வாளர் அரிபுல் இஸ்லாம் மீது 3 மர்ம நபர்கள் தாக்குதல்

சென்னை: சென்னையில் வங்க தேச காவல் ஆய்வாளர் அரிபுல் இஸ்லாம் மீது 3 மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தன்னை தாக்கியதாக அரிபுல் இஸ்லாம் புகார் அளித்துள்ளார்.

Related Stories: