கரூர் அருகே மாயனூர் காவிரியாற்றில் உள்ள கதவணைக்கு நீர்வரத்து 73,000 கனஅடியாக அதிகரிப்பு

கரூர் அருகே மாயனூர் காவிரியாற்றில் உள்ள கதவணைக்கு நீர்வரத்து 73,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மாயனூர் காதவணையில் இருந்து காவிரி ஆற்றில் 71,400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. திருச்சி முக்கொம்பிற்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 66,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: