சென்னை நீலாங்கரையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அஷத்துல்லா ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

ஆலந்தூர்: சென்னை நீலாங்கரை அருகே பதுங்கியிருந்த ஷேக் அஷத்துல்லாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட ஷேக் அஷத்துல்லா வங்கதேச ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என தெரியவந்ததை அடுத்து அஷத்துல்லாவை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Related Stories: