பீகார் புத்தகயாவில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம்: போலீசார் விசாரணை

சென்னை: பீகார் மாநிலம் புத்தகயாவில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவரின் நண்பரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வைத்து சென்னை நீலாங்கரை அருகே பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Related Stories: