வேதாரணயம் அருகே ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடியில் மீன்பிடிதுறைமுகம் அமைக்க அடிக்கல்

வேதாரணயம்: வேதாரணயம் அருகே ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடியில் மீன்பிடிதுறைமுகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார்,ஓ.எஸ்.மணியன் மீன்பிடி துறைமுக பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

Related Stories: