சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயில் முன் வழக்கறிஞர்கள் 100 பேர் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயில் முன் வழக்கறிஞர்கள் 100 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது.

Related Stories: