திருவாரூரில் தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 30 க்கும் மேற்பட்டோர் காயம்

திருவாரூர்: திருவாரூர் அருகே திருநாட்டியத்தாங்குடி பகுதியில் தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயத்தோடு மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: