நீதிபதி தஹில் ரமானியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்வதை பரிசீலனை செய்யக்கோரி செப்.9 வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்வதை பரிசீலனை செய்யக்கோரி செப்.9 வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

தனது ராஜினாமா முடிவை தஹில் ரமானி மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Related Stories: