நாளை இரவு சேலம்- சென்னை எழும்பூர் விரைவு ரயில் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நாளை இரவு 9.20 மணிக்கு புறப்படும் சேலம்- சென்னை எழும்பூர் விரைவு ரயில் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சேலம்- சென்னை ரயில் நாளை ரத்து என சற்று முன் வெளியிட்ட அறிவிப்பை தெற்கு ரயில்வே  வாபஸ் பெற்றது.

Related Stories: