ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சென்னையில் போராட்டம்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் வள்ளுவர்கோட்டம் அருகே காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: