என்னை கேள்விகள் கேட்பதை விட தனியார் தொலைக்காட்சியிடம் கேட்டால் விடை கிடைக்கும்: மதுமிதா

சென்னை: சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை மதுமிதா: நான் அமைதியாக இருந்தால் என் பெயர் கெட்டுவிடும் என்பதால் தான் தெளிவுபடுத்துகிறேன். என் மீது விஜய் டிவி பொய் புகார் அளித்துள்ளது. என்னை கேள்விகள் கேட்பதை விட தனியார் தொலைக்காட்சியிடம் கேட்டால் விடை கிடைக்கும். மேலும் எனக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து கடிதம் அனுப்பினேன். விஜய் டிவியை நான் எப்போதும் மிரட்டவில்லை. என் மீது புகார் கொடுத்ததற்கு பின் விஜய் டிவியை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மதுமிதா கூறியுள்ளார்.

Related Stories: