எல்.கே.ஜி படிக்கும்போதே காவல் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்

சென்னை: சென்னை பிராட்வே மண்ணடியில் உள்ள பிள்ளையார் கோவில் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி பயிலும் மாணவர்கள் 22 பேர் இன்று காலை எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு வந்து காவல் நிலைய பணிகளை பார்வையிட்டனர்.  அப்போது அங்கிருந்த காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மாணவர்களை வரவேற்று காவல்துறை பணி குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

Related Stories: