இயற்கை பேரிடர் தொடர்பாக மாணவர்களின் கருத்து பாடத்திட்டங்களில் இடம்பெற வேண்டும்: சென்னை பல்கலைகழகம் அறிவிப்பு

சென்னை: இயற்கை பேரிடர் தொடர்பாக மாணவர்களின் மனநிலை குறித்த கருத்துக்கள் பாடத்திட்டங்களில் இடம்பெற வேண்டும் என சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது. இதற்கான பரிந்துரை கல்வித்துறைக்கு விரைவில் அனுப்பப்படும் எனவும் சென்னை பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. 

Related Stories: